நாளை பழனியில் நடக்கயுள்ள சூரசம்ஹாரம் விளக்கம்..!

நாளை அனைத்தும் முருகன் கோவிலில் சூரசம்ஹார நடக்க இருக்கின்றன, நாளை பழனியில் கோவிலில் நடக்க இருக்கும் விழாவின் விளக்கும், கந்தசஷ்டி விழா கடந்த வாரம் அக்டோபர் 25 காப்பு கட்டுதலுடன் தொடங்கின.. முருகன் தரிசனம் நாளை காலை அதிகாலை 4.00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடக்க இருக்கின்றன. பிறகு மலைக்கு செல்லும் ரோப்கார் வசதி காலை 10:00 மணிக்கு நிறுத்துவதோடு, மற்றும் கட்டணம் சீட்டு முறையிலான அனைத்தும் காலை 11:00 நிறுத்தப்படும். படிப்பாதை வழியாக பக்தர்கள் 11:30 … Read more

Loading

விநாயகர் சதுர்த்தி என்ற அற்புதமான ஒரு பண்டிகை..!

முழுமுதற் கடவுளான விநாயகரே முழுமனதாக இந்நாளில் வழிபட்டு எல்லா செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழ்வோமாக.. இன்று விநாயகர் சதுர்த்தி விழா, இந்நாளில் விநாயகர் பிறந்த நாளான அவருக்கான பிடித்து உணவுகளை கொழுகாகட்டை, சுண்டல், பொரி, பழங்களை படைத்து மனதார வழிபட்டால் எல்லாம் துன்பங்களை நீக்கி அருள் புரிவார், விநாயகர் துதி, பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிகை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய் துங்கக் கரிமுகத்துக் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா.. வாக்குண்டாம் நல்ல … Read more

Loading

Meenakshi temple Madurai

The India (tamilnadu) very most old temple Madurai meenakshi temple Interesting information about, the pandyas one of the three ancient kingdoms in the south of India was a Pandiyan kingdom who ruled over Tamil Nadu until the end of the 15th century, Madurai meenakshi temple Interesting information about Gorka was their capital but then the … Read more

Loading

ADVERTISEMENT
error: Content is protected !!